Pages

Thursday, March 3, 2011

ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

103:1 وَالْعَصْرِ
103:1. காலத்தின் மீது சத்தியமாக.
103:2 إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

No comments: